dvGQcy9LPFStS3MLxuHtjn_AnnE
ADD
ADD
ADD
ADD ADD
Real Mermaid Caught on Camera (Seen on Animal Planet)

நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! (photos,video)

கடல் கன்னிகள்…… கற்பனை என்று சொல்பவர்களும் உள்ளனர், நிஜம் என்று வாதடுகின்றவர்களும் ... Continue Reading →
11 குழந்தைகளுக்கு தாயான 21 வயதுப் பெண்!

11 குழந்தைகளுக்கு தாயான 21 வயதுப் பெண்!

காசாவில் வாழும் 21 வயது பலஸ்தீனப் பெண் தனது 7 வருட திருமண வாழ்க்கையில் ... Continue Reading →
இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை போட்ட சாணத்துடன் செல்போன் ஒன்று வெளியில் வந்து விழுந்துள்ளது. பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஈஸ்வர தொட்டகாரா என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாட்டு தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் வீட்டில் செல்போனை தேடியுள்ளார். அது கிடைக்கவில்லை. உடனடியாக வேறு செல்போன் மூலம் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ரிங்டோன் மட்டும் சத்தம் குறைவாக கேட்டுள்ளது. நாள் முழுவதும் தேடியும் செல்போன் கிடைக்காததால் வேறு செல்போன் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையில் வழக்கம் போல் மாட்டு தொழுவத்திற்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த எருமை ஒன்று சாணம் போட்டது. அதை சேகரிப்பதற்காக கையில் அள்ளிய போது, அதனுடன் செல்போன் வந்துள்ளது. அதை கழுவி பார்த்த போது 7 மிஸ்டு கால்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதை பார்த்து ஈஸ்வர தொட்டகார ஆச்சரியத்தில் மூழ்கினார். பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருந்த செல்போனை தீவணத்துடன் சேர்த்து எருமை தின்றுள்ளது தெரியவந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நாள் முழுவதும் எருமையின் வயிற்றில் இருந்தும், தண்ணீர் உள்ளே செல்லாமல், செல்போன் நன்றாக இயங்கியது தான்.

எருமை வயிற்றில் இருந்த செல்போனில் 7 மிஸ்டு கால்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி ... Continue Reading →
பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

ஒண்டோரியோவைச் சேர்ந்த Nicole Sauve என்ற பெண் அவருடைய கணவருடன் தங்கள் வீட்டில் ... Continue Reading →
உயிர் பிழைத்த அதிசயம்.jpg

இறந்ததாகக் கருதிய அர்ச்சகர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் ... Continue Reading →
leonid_rogozov

தனக்குத் தானே சத்திரசிகிச்சை செய்து கொண்ட முதல் மருத்துவர்

பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ... Continue Reading →
Alien-2

சீனாவில் வேற்றுக் கிரகவாசி!: மீண்டும் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான  செய்திகள், கதைகள் என்றும் சுவாரஸ்யமானவை. ... Continue Reading →
india-banana-inside-jackfruit

பலா மரத்தில் வாழைப்பழம் முளைத்த அபூர்வம் (படம் இணைப்பு)

போதிய நீர் இல்லாமல் வாழை மரத்திலேயே வாழைப்பழம் விளைவிக்க முடியாமல் ... Continue Reading →
blood-drink-puthiyaulakam-002

30 வருடங்களுக்கு மேலாக மனிதக் குருதியைக் குடிக்கும் அதிசய பெண்!

அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் வாழும் தாயொருவர் மாதத்திற்கு ... Continue Reading →
man became a girl

ஆண் வயிற்றில் கர்ப்பப் பை – அதிர்ச்சி தரும் உண்மை!

கடந்த 66 வருடங்களாக தன்னை ஆண் என்று நினைத்து கொண்டு வாழ்ந்தவர் தனக்கு ... Continue Reading →
UA-32720897-1